காரைதீவு பிரதேச செயலக கலாசாரபேரவை பொதுக்கூட்டம்!



காரைதீவு பிரதேச செயலக கலாசாரபேரவை பொதுக்கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி.S.சிறிகாந் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்துகொண்டதோடு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் கலாசாரபேரவை பொதுக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பல்வேறுபட்ட கலை கலாசார பண்பாடுகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்பட்டடு அதற்காக ஆலோனைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் கலாசாரபேரவையின் நிர்வாக கட்டமைப்பும் சீரமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -