மொறோக்கோ மாநாட்டில் கலந்து கொண்டார் சம்மாந்துறை மாஹிர்


எம்.எம்.ஜபீர்-

லக இளைஞர் மாநாடு மொறோக்கோ கடந்த ஜனவரி 29 யிலிருந்து 31 வரை நடைபெற்ற மாநட்டில் இலங்கை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் கலந்து கொண்டு அங்கு மாநாட்டில் உரையாற்றினார்.

இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும் நேற்று காலை சவூதி அரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் இலங்கை வந்தடைந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -