2015 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி- சீ.எஸ்.என் தொலைக்காட்சி பயந்தது:ரூபவாஹினி பெற்றது!

2015ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கட் போடியினை தாம் ஒளிபரப்பப் போவதில்லை என சீ.எஸ்.என் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இவ்வருடம் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்கு தம்மிடம் பணம் இல்லை என சீ.எஸ்.என். நிறுவனம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -