யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2015 ஆண்டிற்கான வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி







பா.சிகான்-

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2015 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபர் வ.மகேந்திரராஜா தலைமை தாங்கியதுடன் முதன்மை விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஆர்.செல்வம் கலந்து கொண்டார்.

இப்பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் சிறப்பாக தமது திறமைகளை பழைய மாணவர்களின் ஊக்கத்துடன் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஷாபி இல்லம்,அலி இல்லம்,இக்பால் இல்லம் என மூன்று இல்லங்களின் பங்குபற்றலில் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -