இடைக்கால பட்ஜெட்டை ஆதரித்து மருதமுனையில் பராட்டா தன்சல!

முஹம்மது றினாஸ்-

அதிமேதகு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 100 நாள் அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளையும் வரவேற்று மருதமுனை பிரதேசத்தில் இலவச இரவு பராட்டா இராப்போசனம் (தன்சல) தற்போது இடம்பெறுவதை படங்களில் காணலாம். 

பட உதவி: இஹ்திராம் மௌலானா, முஹம்மது றொசான்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -