ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் 06 ஆளுணா்கள் நியமிப்பு- படங்கள்


அஸ்ரப் ஏ சமத்-

ன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் 06 ஆளுணா்கள் நியமிக்கப்பட்டனா். 

வடக்கு - பல்லியக்கார, 
கிழக்கு - ஒஸ்டின் பொ்னான்டோ, 
சப்ரகமுவ - வி.எம்.ஏ. ஆர். பேரேரா, 
மத்திய மாகாணம் - சுரங்கினி எல்லாவல , 
வடமத்தி - பி. திசாநாயக்க, 
ஊவா மாகாணம் - சட்டத்தரணி ஜயசிங்க ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். 

இம்முறை முஸ்லீம்கள் ஆளுனராக நியமிக்கப்படவில்லை. கடந்த 10 வருடமாக அலவி மௌலான பதவி வகித்தாா். அவரின் இடத்துக்கு தமிழா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா். முதல் ஆளுனராக தென் மாகாணத்தில் காலம் சென்ற பாக்கீா் மாா்காா் கடமை வகித்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால் முதல் முஸ்லீம் முதலமைச்சராக பதவி வகித்த பெருமை நஜீப் ஏ மஜீதை சாரும்.




 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -