மாலைதீவில் வியாழன் அன்று ஏற்பட்ட நீர்த்தடை இன்றும் நீடித்துள்ளது நீர்ப்பற்றாக்குறையை நீக்க மாலைதீவு அரசு உலகநாடுகளிடம் உதவி கோரியதை அடுத்து இந்திய, இலங்கை, சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உதவிசெய்ய முன்வந்தது.
அதனடிப்படையில் இந்தியா அரசு நேற்று 178T, இலங்கை அரசு 100,000 போத்தல்கள் மற்றும் சீனா அரசு 40T குடிநீரை வழங்கியுள்ளது.
மேலும் இந்தியா அரசு கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கப்பல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
பாதுகாப்பு படைவீரர்கள் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர் குடிநீரை பெற்றுக்கொள்ள பெருமளவு மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment