வரவு செலவு திட்டம் தோல்வி

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள மெததும்பர பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 06 பேரும் எதிராக 07 பேரும் இன்று வியாழக்கிழமை வாக்களித்தனர்.

பிரதேச சபை செயலாளர் சுனேத்திரா ஜயரட்னவினால் முன்வைக்கப்பட்ட வரவு –செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 05 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.

இதே வேளை இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் வெற்றி பெஏறுள்ளதாக எமது இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :