ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ் திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனால் ஆசிரியை லட்சுமி நிலைதடுமாறி விழுந்துள்ளார், இதை பார்த்த சமமாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியை தனக்கு காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியை தனக்கு காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விகடன்

0 comments :
Post a Comment