சம்மாந்துறை MUFO விளையாட்டு கழக காரியாலயத்தில் 'Nenasala அறிவகம் திறந்து வைப்பு



துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

கவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமிய மக்களை வழுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடாத்தலினதும் அடிப்படையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல் படுத்தப்படும் Nenasala – அறிவகம், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் அவர்களினால், சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல் அமைந்துள்ள MUFO விளையாட்டு கழக காரியாலயத்தில் 'Nenasala - அறிவகம்' 18 நவம்பர் 2014 ஆம் திகதி, பி.ப 04.00 மணிக்கு திறந்து வைக்கப்படது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :