பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா!

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினமாச் செய்துள்ளார். 

தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் அவர் கையளித்துள்ளார்.

இதனிடையே, குறித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சினைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :