பொது மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளை பணத்திற்காக காட்டி கொடுக்க நாங்கள் தயார் இல்லை என்று புத்தளம் மாவட்ட பா.உ ரங்கே பண்டாரவும், களுத்துறை மாவட்ட பா.உ பாலித்த தேவரப்பெருமாவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்கள்.
இந்த இருவரும் ஐ.தே.க இருந்து ஆளும் கட்சிக்கு சென்றுவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என்றும் நீதிக்கு புறம்பாக ஆட்சி நடத்தும் தற்பொதைய அரசுடன் தாங்கள் ஒருபோதும் இணையமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment