தொடர்ச்சியான அடைமழையினால் கல்முனை பிரதேசம் இருளில்




ஹாசிப் யாஸீன்-

ம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் கல்முனை, சாய்ந்தமருது,மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேச வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரில்மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்போக்குவரத்துக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் மீனவர்களின் மீன்பிடிப் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலைதெரிவிப்பதோடு மீன்பிடிப் படகுகள் வாழைச்சேனை மற்றும் ஒலுவில் துறைமுகங்களில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருப்பதால் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச குளங்கள்நிரம்பி மழை நீர் ஓடமுடியாமல் சல்பீனியா தாவரங்களால் தடைப்பட்டுள்ளது. இதனைஅகற்றும் பணிகளை கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம்மேற்கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதனால் மேற்படி பிரதேசங்கள் இருள் நிறைந்துகாணப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :