கலாநிதி நவாஸ் அல்மனார் மத்திய கல்லூரி நூலகத்திற்கு பெறுமதியான நூலினை வழங்கும் நிகழ்வு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

தென்கிழக்குப்  பல்கலைக் கழக ஆங்கில மொழிப் பிரிவின் தலைவரும், சையில்ட் பெஸ்ட் முன்பள்ளியின்  ஸ்தாபகருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் மருதமுனை அல்மனார் மத்திய  கல்லூரி நூலகத்திற்கு பெறுமதியான ஒருதொகுதி  ஆங்கில நூல்களை அண்மையில் அதிபர்  எம்.எம்.ஹிர்பகானிடம் கையளித்தார்.இந்த நிகழ்வில் பிரதி அதிபர்  ஏ.எம்.அன்சார்,ஆசிரியர்களான அமானுள்ளா,நப்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :