மியன்மார் முஸ்லிம்கள் மீது வெறித்தாக்குதல் மீண்டும் சித்திரவதை செய்யும் அசின் விராது!

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கடந்த ஒரு மாதத்தினுள் பெரிய மனித உரிமை மீறல்களை மியன்மார் அரசு மேற்கொண்டுள்ளதை மனித உரிமைகள் அறிக்கையொன்று வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

கொலை,கைது,விரட்டியடிப்பு என பலவகையில் இடம்பெற்று வரும் மியன்மார் அரசின் மிருகத்தனமான செயற்பாட்டிற்கு பின்னால் அசின் விராது இருப்பது தெள்ளத் தெளிந்த உண்மை.

இவர்களுக்காக குரல் கொடுப்பது, முடியுமான நடவடிக்கைகளை எடுப்பது பிராந்திய ரீதியில் இலங்கை சமூகத்தினதும் கடமையாகும்.

ஆனால்அது பற்றி வாய் திறக்கவோ, கண்டிக்கவோ திராணியற்று பெரும் அச்சத்தில் இயக்கங்கள், அரசியல் வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :