ஸலீம் எழுதிய "காமரி முதல் கிராம நிலதாரி வரை" எனும் தொகுப்பு நூலின் அறிமுக விழா!

ன்று 2014.11.16 கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அல்-ஹாஜ்.எம்.எம்.ஸலீம் எழுதிய "காமரி முதல் கிராம நிலதாரி வரை" எனும் தொகுப்பு நூலின் அறிமுக விழா ஓய்வு பெற்ற அதிபர் .அல்-ஹாஜ். எம்.ஏ.பாறூக் தலைமையில் இடம் பெற்றது.

விழாவுக்கு பிரதம விருந்தினராக ஸ்தாபக உபவேந்தர்-தென்கிழக்குப் பல்கலைக் கழகம். எம்.எல்.ஏ. காதர் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக : முன்னாள் உயர் நிதிமன்ற நீதியரசர்- அல்.ஹாஜ். அமீர் இஸ்மாயீல் அவர்களும் விஷேட அதிதிகளாக - முன்னாள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளர்.அல்-ஹாஜ்.எஸ் .எச்.எம்.ஜெமீல் ;மணிப்புலவர். மருதூர் -எ-மஜீட் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் ,கலைஞர்களும்,கல்வியலாளர்களும்,வர்த்தகப் பிரமுகர்களும் புத்திஜீவிகளும், கலந்து கொண்டு சிற‌ப்பித்தார்கள். 

நிகழ்வில் சிறப்புப் பிரதியை பிரதம விருந்தினர் முன்னாள் உபவேந்தர் -எம்.எல்.ஏ.காதர் அவர்களிடமிருந்து "பட்டிப்பளை" வரலாற்று ஆய்வு நூலின் ஆசிரியர் -வரலாற்று ஆய்வாளர் தேசமாண்ய. ஜலீல் ஜீ பெற்றுக் கொள்ளுவதனையும். கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :