ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும்!

னாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த இரண்டாவது முறையாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், இன்றைய தினம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படலாமென ஏற்கெனவே பல யூகங்கள் வெளிவந்தன.

ஜனாதிபதி மஹிந்த, மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற விடயம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை ஆமோதிக்கும் வகையில் தனது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவுக்குள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :