ஜனாதிபதியின் வெற்றிக்காக வாழைச்சேனை கடதாசி ஆலையில் துவா பிரார்த்தனை!

வாழைச்சேனை கடதாசி ஆலையில்  தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டும், இம்முறை ஜானாதிபதி தேர்தலில் அவர்  வெற்றி பெறுவதனை வேண்டிய ஒன்று கூடலுடனான துவா  பிரார்த்தனையும் மஜ்லிஸ் தலைவர் ருடு. பிச்சை தம்பி தலைமையில்  கடதாசி ஆலையின் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இவ்வைபவத்துக்கு கடதாசி ஆலையின் தவிசாளர் மங்கள ஊ செனரத்  பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததுடன், கெளரவ அதீதியாக  உற்பத்திதிறன் ஊக்குவிப்புத் துறை அமைச்சர் பசீர் சேகுதாவூத்  அவர்களின் பிரத்தியேக செயலாளர் முஸ்தபா ஆசிரயரும், கடதாசி  ஆலையின் ஊழியர்களும் பிரசன்னமாயிருந்தனர். மேலும் தவிசாளர்  மங்கள ஊ செனரத்துக்கு நீண்ட ஆயுளை வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது முக்கிய விடயமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :