பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக இருந்து வந்த ஒலுவிலைச் சேர்ந்த ஏ.எல்.சுபைதீன் மௌலவி இராஜனமா செய்ததையடுத்து அதற்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்ட ஐ.எல்.நஸீர் தனது பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (28) மாலை அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் துணைத்தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், யூ.எம்.வாகிட், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment