வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வீட்டு மின் இணைப்புக்கு உதவினார்கள்!

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பணங்கட்டுக்கொட்டில் வசித்துவரும் ஒரு குடும்பஸ்தரின் கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது குறித்தொதுக்கப்பட நிதியிலிருந்து வீட்டு மின் இணைப்பை செய்வதற்கான பொருட்களை 15 - 11 - 2014 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னாரில் உள்ள தனது உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :