ரணில்,மைத்திரி சந்திப்பு!

னாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

சிறிகொத்தவிற்கு மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பங்கேற்கவென ஐதேக தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாகாண சபை உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :