இறக்காமம் ஆலையடிச் சந்தியில் சுற்றுவட்டம் அமைப்பதற்கான ஆரம்பணி!

 சன்சீர்-

றக்காமம் பிரதேச சபையின் முயற்சியினால் இறக்காமம் ஆலையடிச் சந்தியில் சுற்றுவட்டம் அமைப்பதற்கான ஆரம்பப்பனி இன்று RDA உத்தியோகத்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :