மண்சரிவு அபாயம் இரத்தோட்டை 136 குடும்பங்கள் இடம்பெயர்வு!

ண்சரிவு அபாயம் காரணமாக மாத்தளை - இரத்தோட்டை பிரதேசத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

சுமார் 500 ற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளர் சமிந்த டி அமரவீர தெரிவித்தார். 

இரத்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தேநுவர, சின்ன செல்வகந்தை, தங்கந்தை, தம்பகொல்ல, லக்கல, பிட்டகந்த ஆகிய பகுதிகளில் வசித்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். 

இடம்பெயர்ந்தவர்கள் வழிபாட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :