ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி அல்லது 7ம் திகதி நடத்தப்படலாம்!

னாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி அல்லது 7ம் திகதி நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதித் தேர்தலை 3ம் திகதி நடத்த அரசாங்கம் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் 10ம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் செயலக அதிகாரிகள் விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனால் இரு தரப்பினருக்கும் இல்லாது ஜனவரி 7ம் திகதி தேர்தலை நடத்த அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி பெரும்பாலும் ஜனவரி 3 அல்லது 7ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகிறது. 

பாப்பரசரின் வருகைக்கு முன்னர் தேர்தலை நடத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :