கொழும்பு கலாபவணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியை ஜனாதிபதி ஆரம்பம் செய்து வைத்தார்

 படம் அஸ்ரப் ஏ சமத்-

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அதிகார சபையினால்  கடந்த வாரம் கொழும்பு நகர வாழ் குடியிருப்புக்களில் வாழும் 5000 சிறுவர்களை அழைத்து  'ஜனசெவனவின் குரல்' என்ற தலைப்பில் உலக குடியிருப்பு திணத்தினை முண்னிட்டு ஓவியம் வரைதல்  போட்டியொண்றையும் விகாரமாகதேவி பூங்காவில் நடாத்தியது. 

அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட  600 ஓவியங்கள் சிறுவர் திணத்தினை முன்ணிட்டு நேற்று கொழும்பு கலாபவணத்தில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அக் ஓவியக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பதையும் ஓவியங்களை பார்வையிடுவதையும்  அமைச்சர் விமல் வீரவன்சவும் மற்றும் கலந்துகொண்ட சிறுவர்களையும் படத்தில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :