வட மாகாணத்திலுள்ள கள உத்தியோகத்தர்களுக்கு 4,618 மோட்டார் வண்டிகள் வழங்கப்பட்டது-படங்கள்




ட மாகாணத்திலுள்ள கள உத்தியோகத்தர்களுக்கு 4,618 மோட்டார் வண்டிகளைக் கையளிப்பதற்காக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (ஒக். 13) இடம்பெற்ற நிகழ்விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்கினார். 

கள உத்தியோகத்தர்களுக்கு ஓர் இலட்சம் மோட்டார் வண்டிகளை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் அரச சேவையிலுள்ள கள உத்தியோகத்தர்கள் மேலும் சுறுசுறுப்புடனும், செயற்திறனுடனான சேவைகளை வழங்கவும் அரசு  எதிர்பார்க்கிறது. 

ஏனைய சந்தர்ப்பங்களில் பல சேவைகளுக்கான அணுக்கத்தைக் கொண்டிருக்காத, கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுள்ள இடங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் சென்றடைவதற்கு மோட்டார் வண்டிகள் உதவுகின்றன.

(Photos by: Chandana Perera)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :