நடைபெறவிருக்கின்ற ஊவா மாகானசபைத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.நமது நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பழமை வாய்ந்த முதன்மைக் கட்சிகளாகிய ஐ.தே.கட்சியும் சிறீ.ல.சு.கட்சியும் தான் கடந்த 66 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செலுத்தி வந்து கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தவரை சிறுபாண்மையினர்களின் உரிமைகளை நசுக்குவதிலும் அவர்களை அடக்கியாள்வதிலும் அவர்களுக்கெதிரான இனவாத்தினையும் வண்முறைகளையும் அரங்கேற்றுவதிலும் ஒருவரை ஒருவர் சலித்தவர்கள் அல்ல என்பதனை வரலாறு நெடுகிலும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த வரலாற்று பின்னனியிலிருந்து இந்த நாட்டு சிறுபாண்மை சமூகத்தினர்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஒரு இறுதிப் பரீட்சையாகவே நடைபெறவிருக்கின்ற ஊவா மாகான சபைத் தேர்தல் அமைய இருக்கின்றது.
எனவே நமது சிறுபாண்மை சமூகத்தின் அறிவின் அளவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தவரை சிறுபாண்மையினர்களின் உரிமைகளை நசுக்குவதிலும் அவர்களை அடக்கியாள்வதிலும் அவர்களுக்கெதிரான இனவாத்தினையும் வண்முறைகளையும் அரங்கேற்றுவதிலும் ஒருவரை ஒருவர் சலித்தவர்கள் அல்ல என்பதனை வரலாறு நெடுகிலும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த வரலாற்று பின்னனியிலிருந்து இந்த நாட்டு சிறுபாண்மை சமூகத்தினர்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஒரு இறுதிப் பரீட்சையாகவே நடைபெறவிருக்கின்ற ஊவா மாகான சபைத் தேர்தல் அமைய இருக்கின்றது.
எனவே நமது சிறுபாண்மை சமூகத்தின் அறிவின் அளவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :
Post a Comment