அக்கரைப்பற்று முறாவோடை தொடக்கம் பெரிய களப்பு வரையிலான வடிகான் நிர்மாணம்

 



ஜே.எம். வஸீர் -

தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ.ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள முறாவோடை தொடக்கம் பெரிய களப்பு வரையிலான வடிகான் அமைக்கும் நிர்மாணப்பணிகளை அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் ஏ. அகமட் சகி அவர்கள் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வானது அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களினதும், பத்ர் பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்களினதும், ஹல்லாஜ் மன்ற நிருவாக உறுப்பினர்களினதும், பத்ர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களினதும், முக்கிய அரசியற் பிரமுகர்களினதும் இன்னும் பல பொது மக்களின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :