பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-

ம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான 2014 ஆண்டிற்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நாளை 03ஆம் திகதி (ஞாயிறுக்கிழமை) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதில் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் பஙகேற்கவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக குழுநிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர், கௌரவ அதிதியாகவும், அதிதிகளாக இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கலந்து கொள்ளவுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :