சிறாணி பண்டாரநாயக்கவின் வங்கி கணக்கை ஆராய்ய நடவடிக்கை

முன்னாள் பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்கவின் தேசிய அபிவிருத்தி வங்கி கணக்கு தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டது.

மட்டுமன்றி,இரகசியப் பொலிஸ் விசாரணைக்கு எதிராக தேசிய அபிவிருத்தி வங்கி கோரியிருந்த இடைக்காலத் தடையுத்தரவையும் நிராகரிப்பதாக மேல் நீதிமன்றம் அறிவித்தது.

இலங்கையின் 43வது பிரதம நீதியரசரான சிறாணி பண்டாரநாயக்க பாராளுமன்றின் ஊடாக ஜனாதிபதி மூலம் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :