கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில் பதற்ற நிலை

கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில் அரச சார்பற்ற அமைப்பொன்றினால் காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உடனான கூட்டம் ஒன்றிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன் குறித்த கூட்டத்தை நிறுத்தக்கோரி தேரர்கள் குழுவென்று வழியுறுத்தி வருவதாகவும் பிரதேசத்தில் அசாதாரன நிலை தோன்றியுள்ளதாகவும் சகதோர இணையம்  செய்தியாளர் தெரிவித்தார்.

அரச சார்பற்ற அமைப்பான சென்டெர் ஃபோர் சொசைடி எனும் அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த அமர்வுக்கு இடையூரு விளைவிக்கும் வகையில் இருபது பேர் கொண்ட தேரர் குழுவெறு நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சற்று முன் மருதானை பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.ம.நியூஸ் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :