க .பொ .த .(உ /த) பரீட்சை இன்று ஆரம்பம். (கையடக்கத் தொலைபேசிக்குத் தடை)

.பொ .த .உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பமாகிறது . 
இம்முறை 296313 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றுகின்றனர் . அவர்களுள் 234197 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

பரீட்சார்த்திகள் எவரும் கையடக்கத் தொலைபேசியை மண்டபத்துக்குள் எடுத்துச் செல்ல முடியாது என்பதுடன் மேற்பார்வையாளார்களும் நோக்குனர்களும் அதனைப் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது . காலை வேளை பாடங்கள் 8.30 மணிக்கும் மாலை வேளை பாடங்கள் 12.30 மணிக்கும் ஆரம்பமாகும் என்பதுடன் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை வேளை பாடங்கள் 02.00 மணிக்கு ஆரம்பமாகும் .

பரீட்சை எழுதும் அனைவரும் சிறந்த பெறுபேறுகள் பெற்று பல்துறையிலும் முன்னேறி நாட்டுக்கு நற்பிரஜையாகத் திகழ இம்போட்மிரரின் வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :