''காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவோம்" இஸ்ரேல்


இஸ்ரேலின் மூலோபாயங்கள் தொடர்பான அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ் 11-08-2014 திங்கட்கிழமை வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "காசா ஆயுததாரிகளை நிராயுதபாணியாக்குவதே நீண்ட கால நிரந்த யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தீர்க்கமான காரணியாக இருக்கும். இதனை இராணுவத்தை கொண் டல்லாமல் இராஜதந்திர ரீதியில் செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இராஜதந்திர தீர்வொன்று குறித்து நான் உறுதியாக நம்புகிறேன். இராஜதந்திர தீர்வொன்று இல்லாவிட்டால் விரைவில் அல்லது தாமதித்து இராணுவ தீர்வொன்றின் மூலம் நாம் காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :