தேர்தலில் நின்றால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெறுவேன்-அநுர சேனநாயக்க

தான் நூறு வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாலும் பொலிஸ் சேவையில் இருக்க வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தான் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டால் எனக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை மக்கள் வழங்குவர். நான் மக்களுக்கு செய்து வரும் சேவை அந்தளவு அளப்பரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :