வெலிகமயில் “சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ ஒன்றுகூடல்” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு

கலைமகன் பைரூஸ்-

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இனங்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கோடு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் வெலிகம கிளை, “சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ ஒன்றுகூடல்” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 - 12.15 வரை இக்கருத்தரங்கு வெலிகம அறபா தேசிய பாடசாலையின் வெபா மண்டபத்தில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு இனங்களிடையே புரிந்துணர்வோடு செயற்படுவதற்கு வருகை தருமாறு வை.எம்.எம்.ஏ வெலிகம வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :