பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திறமைமிக்கவர்தான்.ஆனாலும் தேர்தல் ஊடாக பொது அரசியலுக்கோ,பாராளுமன்றுக்கோ வரும்படி அவரை நான் அழைக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் அண்மையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை,தன்னை பொது அரசியலுக்கு வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மைக் காலங்களில் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.d.c
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment