அக்கரைப்பற்று பிரதேசத்தில் இனந்தெரியாதவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 9பேர் வைத்தியசாலையில்-படங்கள்

க்கரைப்பற்று ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தில் இனந்தெரியாதவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 6 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாகவும், இலக்கத்தகடு பொருத்தப்படாத முச்சக்கர வண்டியில் கூறிய ஆயுதங்களுடன் சென்றவர்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :