அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவு ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி புணரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் - படங்கள்

பைஷல் இஸ்மாயில்-

ம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவு ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி புணரமைப்பு நடவடிக்கை அண்மையில் ஜெயிக்கா திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வீதி சுமார் 74 இலட்சம் ரூபா நிதியில் புணரமைக்கப்பட்டு வருவதை துரிதப்படுத்துவற்காக வேண்டி இன்று (02) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :