பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பழுலுல்லாஹ் பர்ஹான்


ஸ்ரவேலர்களின் மிகக் கொடூரமான அடக்கு முறைக்கு மத்தியில் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் பலஸ்தீன சகோதரர்களுக்கு நல்ல ஆத்ம பலத்தையும்,சக்தியையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்திக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வழங்கிய விஷேட ஓடியோ ஒளிப்பதிவு இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :