ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஜனாதிபதி


ரு அரசியல் கட்சியினால் மட்டும் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்தி விட முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களின் நலன்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மத்திய மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் பேதங்களை களைந்து அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :