அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார் நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர், ஸிறாஜ் ஏ.மனீஹா-

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் 20.07.2014ஆம் திகதி அக்கரைப்பற்று ஏசியன் சிப் ஹேட்டலில் இடம்பெற்றது. 

அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.எம்.தவம், கு.இனிய பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.ஐ.எம்.நௌசாத், அட்டாளைசசேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபிஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் உட்பட மும்மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,வர்த்தகர்கள், கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மும்மத தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதுடன் இறுதியாக சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம்.றிசான் அவர்களினால் வருகை தந்த அனைவரையும் பாராட்டி நன்றியுரை நிகழ்தப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :