பகிஸ்தான் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

லங்கையிலுள்ள பகிஸ்தான் தூதரகத்திற்க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரி கேனல் மூஹமட் ராஜில் இர்ஸாட் நேற்று (24) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்நிகழ்வில் பதவி விலகிச் செல்லும் பாதுகாப்பு அதிகாரியான கேனல் ஸெஹார்யார் பரவாஸ் கலந்து கொண்டதுடன் இருதரப்பு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பதவி விலகிச் செல்லும் பாதுகாப்பு அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் நினைவுச்சின்னமொன்றை வழங்கினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :