கல்முனை முஹம்மது ஹனிபா முஹம்மது றினோஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

சமாதான நீதவான்-

கல்முனை -13, 183, நகர மண்டப வீதி, முஹம்மது ஹனிபா முஹம்மது றினோஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம். பி. முஹைடீன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின்படிப்பு பட்டதாரியாவர், கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவராகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார்.

ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-ஸுஹறா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். இவர் எஸ்.எச் ஹனீபா (ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்) (எ.எம்.எச்), எச். நூர்ஜஹான் தம்பதியின் புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :