அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுள்வேத நோயாளர் விடுதிக் கட்டிடம் எப்போது திறக்கப்படும் ..?




மக்கீன் புஹாரி-
டந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 1.7 கோடி நிதியின் மூலம் கட்டப்பட்ட அட்டாளைச்சேனை சேனை மாவட்ட ஆயுள்வேத நோயாளர் விடுதிக் கட்டிடம் இன்று வரையிலும் திறக்கப்படாமல் இருப்பது இப்பிரதேச மக்களும் மற்றும் வைத்தியசாலைற்கு வரும் நோயாளினால் மிகுந்த விசனத்தை தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வைத்தியசாலை கடந்த பல வருட காலமாக ஒரு சிறிய கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கியிருக்கும் ஆண், பெண் நோயாளர் அத்துடன் நிருவாகப் பிரிவும் இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே இந்தக்கட்டிடம் அமைக்கப்பட்டும் இதுவரையிலும் திறந்துவைக்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரே, கிழக்கு மாகாண சுகாதார வைத்திய ஆணையாளரே இது உங்களின் கவனத்திற்கு,,,,,,,,,,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :