உயர்தரம் கற்க்கும் சமுர்த்தி உதவி பெரும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்.


அப்துல் அஸீஸ்-

ல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயர்தரம் கற்க்கும் சமுர்த்தி உதவி பெரும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்க்கான நேர்முகப்பரிட்சையும், விழிப்பூட்டல் கருத்தரங்கும் நேற்று (04) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .

இதில் மாணவர்களின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன், 2வருடம்களுக்கு மாதாந்தம் 1000ரூபா வீதம் புலமைப்பரிசில் கொடுப்பணவு வழங்குவதற்க்கான நேர்முகப்பரிட்சையும் இடம்பெற்றது .

சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுகளில் கல்முனை அல்-பஹ்ரியா மாக வித்தியாலய அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எ.எம்.எச்.மனாஸ் , மேலதிய மாவட்ட பதிவாளர் எஸ்.சைலஜா, சமுக பாதுகாப்பு நிதி பகுதிக்கான உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மாஹிர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :