தம்புள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய சில விஷக்கிருமிகள் - படம் இணைப்பு



ம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் பள்ளிவாசல் சிறு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :