முசலி பிரதேசத்தில் முசலி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் நிறைவு




ஸ்.எச்.எம்.வாஜித்-

முசலி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் நிறை நேற்று முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய மட்ட விளையாட்டு கழகங்களின் இறுதி நாள் விளையாட்டுக்கள் முசலி தேசிய பாடசாலையில் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

முசலி பிரதேசத்தில் இருந்து பல விளையாட்டு கழங்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையினை வெளிகாட்டினார்கள் அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளியினை பிறப்பிடமாக கொண்ட ஆசின் பர்ஹத் என்ற மாணவன் இதே போன்று பல விளையாட்டு போட்டிகளிள் கழந்து கொண்டு பல நினைவு சின்னங்களை பெற்று கொண்ட மாணவன் ஆவான் இது போன்ற மாணவர்கள் முசலி பிரதேசத்தில் இருக்கின்றார்கள் இவர்களை இனம் கண்டு அவர்களின் விளையாட்டு திறமையினை வெளிகொண்டு வரவேண்டும் தேவை உள்ளது.

இம்முறை மட்டும் இன்றி கொக்குபடையான் புனித யாஹாக் விளையாட்டு கழகம் 4 வது தடவையாகம்வும் முசலி கோட்ட மட்ட சம்பியனாக இம்முறையும் தெரிவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :