நிந்தவூரில் நாளை விளையாட்டுக் கழகங்களுக்கான விஷேட கூட்டம்



சுலைமான் றாபி-
நாளை 25.03.2014ம் திகதி நிந்தவூரில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட சகல விளையாட்டுக் கழகங்களின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கான விஷேட கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பி.ப. 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன் தெரிவித்தார்.

இந்த விஷேட கூட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் சம்பந்தமாகவும், இன்னும் மீதமாகவுள்ள விளையாட்டுக்களை நடாத்தி முடிப்பதற்கான கழகங்களில் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காகவுமே இந்த விஷேட கூட்டம் கூட்டப்படவுள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :