நீதிபதியை அச்சுருத்திய அமைச்சரை மண்ணித்த நீதிமன்றம் : இதை பொது மக்கள் செய்தால் - விஜயதாச


அஷ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டில் சகல நீதிமன்றங்களுக்கெல்லாம் கல்லெறிந்து விட்டு அல்லது நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி செய்துவிட்டு அல்லது அச்சுருத்தி விட்டு மண்னிப்புக் கேட்டால் மண்னிப்பு வழங்கிவிடுவார்கள். இதனையே அண்மையில் அரசில் உள்ள அமைச்சர் ஒருவர் செய்தார். 

என ஜ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச எழுதிய நீதி சட்டம் நூல் வெளியீட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த நாட்டில் உள்ள யாராவது - நீதிமன்றங்களுக்கு கல் எரிந்து விட்டு அல்லது நீதிபதியை அச்சுருத்திவிட்டு மண்னிப்பு கேழுங்கள் அதற்கு மண்னிப்பு வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :