ஹாலி உடுவரை பகுதியில் நிர்மானிக்கப்பட்ட புனர்ஸ்தாபன நிலையம்

ஊவா மாகாண சமூக சேவைகள் அமைச்சர் செந்தில் தொண்டமானினால் போதைப் பொருள்  பாவனையை தடுக்கும் வகையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை  மீட்டெடுக்கும் முகமாக ரூபா 70 இலட்சம் செலவில் ஹாலி – எல, உடுவரை பகுதியில்  நிர்மானிக்கப்பட்ட புனர்ஸ்தாபன நிலையம் கடந்த வாரம் அமைச்சரினால் வைபவ ரீதியாக 
திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் று.ஆ.ஆ.பு அபேசிங்ஹ பண்டா மற்றும் ஊவா  மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வினித்தா திசாநாயக்க மற்றும்  அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :